ஆழி சூழ் உலகு (நாவல்)

From Tamil Wiki
Revision as of 21:52, 8 April 2022 by Tamizhkalai (talk | contribs)

ஆழிசூழ் உலகு எழுத்தாளர் ஜோ.டி.குரூஸ் எழுதிய நாவல். தமிழில் பரதவர் வாழ்க்கையைச் சித்தரித்த முதல் நாவல்