under review

ஆர்.எஸ்.ராஜலட்சுமி அம்மாள்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "ஆர்.எஸ்.ராலஜட்சுமி அம்மாள் ( ) தமிழின் தொடக்ககால நாவலாசிரியர்களில் ஒருவர். குடும்பச்சூழல்களை கதையாக்கியவர் == வாழ்க்கை == ராஜலட்சுமி அம்மாள் புதுச்சேரியைச் சேர்ந்தவர். இவருடைய...")
 
(Corrected error in line feed character)
Tag: Manual revert
 
(14 intermediate revisions by 5 users not shown)
Line 1: Line 1:
{{Read English|Name of target article=R. S. Rajalakshmi Ammal|Title of target article=R. S. Rajalakshmi Ammal}}
ஆர்.எஸ்.ராலஜட்சுமி அம்மாள் ( ) தமிழின் தொடக்ககால நாவலாசிரியர்களில் ஒருவர். குடும்பச்சூழல்களை கதையாக்கியவர்
ஆர்.எஸ்.ராலஜட்சுமி அம்மாள் ( ) தமிழின் தொடக்ககால நாவலாசிரியர்களில் ஒருவர். குடும்பச்சூழல்களை கதையாக்கியவர்
== வாழ்க்கை ==
== வாழ்க்கை ==
ராஜலட்சுமி அம்மாள் புதுச்சேரியைச் சேர்ந்தவர். இவருடைய ஒரு நாவலை [[வி.கனகசபைப் பிள்ளை]] பார்வையிட்டிருக்கிறார் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
ராஜலட்சுமி அம்மாள் புதுச்சேரியைச் சேர்ந்தவர். இவருடைய ஒரு நாவலை [[வி.கனகசபைப் பிள்ளை]] பார்வையிட்டிருக்கிறார் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
== படைப்புலகம் ==
== படைப்புலகம் ==
பெண்கல்வி, தேவதாசி முறை ஒழிப்பு ஆகியவற்றுக்காக ஆர்.எஸ்.ராஜலட்சுமி அம்மாள் தன் நாவல்களில் பேசுகிறார். தன் நாவல்களை அவர் ’துப்பறியும் கதைநாவல் நாடகம்’ என்று குறிப்பிடுகிறார்.
பெண்கல்வி, தேவதாசி முறை ஒழிப்பு ஆகியவற்றுக்காக ஆர்.எஸ்.ராஜலட்சுமி அம்மாள் தன் நாவல்களில் பேசுகிறார். தன் நாவல்களை அவர் ’துப்பறியும் கதை நாவல் நாடகம்’ என்று குறிப்பிடுகிறார்.
 
== நாவல்கள் ==
== நாவல்கள் ==
* ரூபலோசினி அல்லது சிற்றன்னையின் அன்பு
* ரூபலோசினி அல்லது சிற்றன்னையின் அன்பு
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* [https://books.google.co.in/books?id=25dQDwAAQBAJ&pg=PT7&lpg=PT7&dq=%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF&source=bl&ots=TP8iYxtDX9&sig=ACfU3U3mteVfjrmYqduYxnCHRRmJ_HjTTA&hl=en&sa=X&ved=2ahUKEwil8_KatpH2AhW0SGwGHe3TCc4Q6AF6BAgLEAM#v=onepage&q=%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF&f=false விடுதலைக்கு முந்தைய பெண் நாவலாசிரியர்கள் எம்.பழனியப்பன்]
* [https://books.google.co.in/books?id=25dQDwAAQBAJ&pg=PT7&lpg=PT7&dq=%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF&source=bl&ots=TP8iYxtDX9&sig=ACfU3U3mteVfjrmYqduYxnCHRRmJ_HjTTA&hl=en&sa=X&ved=2ahUKEwil8_KatpH2AhW0SGwGHe3TCc4Q6AF6BAgLEAM#v=onepage&q=%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF&f=false விடுதலைக்கு முந்தைய பெண் நாவலாசிரியர்கள் எம்.பழனியப்பன்]
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Spc]]
[[Category:நாவலாசிரியர்கள்]]

Latest revision as of 20:09, 12 July 2023

To read the article in English: R. S. Rajalakshmi Ammal. ‎


ஆர்.எஸ்.ராலஜட்சுமி அம்மாள் ( ) தமிழின் தொடக்ககால நாவலாசிரியர்களில் ஒருவர். குடும்பச்சூழல்களை கதையாக்கியவர்

வாழ்க்கை

ராஜலட்சுமி அம்மாள் புதுச்சேரியைச் சேர்ந்தவர். இவருடைய ஒரு நாவலை வி.கனகசபைப் பிள்ளை பார்வையிட்டிருக்கிறார் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

படைப்புலகம்

பெண்கல்வி, தேவதாசி முறை ஒழிப்பு ஆகியவற்றுக்காக ஆர்.எஸ்.ராஜலட்சுமி அம்மாள் தன் நாவல்களில் பேசுகிறார். தன் நாவல்களை அவர் ’துப்பறியும் கதை நாவல் நாடகம்’ என்று குறிப்பிடுகிறார்.

நாவல்கள்

  • ரூபலோசினி அல்லது சிற்றன்னையின் அன்பு

உசாத்துணை


✅Finalised Page