ஆரணி குப்புசாமி முதலியார்
From Tamil Wiki
தமிழில் 1890-1900 வரை நாவலும் கதைகளும், உரைநடைகளுமாக மொத்தம் 39 நூல்கள் மட்டுமே வெளியாகியிருந்தன. அச்சு உலகில் ஒரு தேக்க நிலவிய காலம். அக்காலக்கட்டத்தில் எழுத வந்தவர் ஆரணி குப்புசாமி முதலியார் (1866-1925) அன்று தொடங்கிய அவரது எழுத்துப்பயணம் அவரது இறுதிக்காலம் வரை வெற்றிகரமாக நடந்தது.
தனி வாழ்க்கை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.