being created

ஆரணி குப்புசாமி முதலியார்

From Tamil Wiki
Revision as of 01:01, 3 July 2022 by ASN (talk | contribs) (Para Just Created)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

தமிழில் 1890-1900 வரை நாவலும் கதைகளும், உரைநடைகளுமாக மொத்தம் 39 நூல்கள் மட்டுமே வெளியாகியிருந்தன. அச்சு உலகில் ஒரு தேக்க நிலவிய காலம். அக்காலக்கட்டத்தில் எழுத வந்தவர் ஆரணி குப்புசாமி முதலியார் (1866-1925) அன்று தொடங்கிய அவரது எழுத்துப்பயணம் அவரது இறுதிக்காலம் வரை வெற்றிகரமாக நடந்தது.

தனி வாழ்க்கை



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.