ஆரணி குப்புசாமி முதலியார்: Difference between revisions
From Tamil Wiki
(Para Just Created) |
No edit summary |
||
Line 1: | Line 1: | ||
தமிழில் 1890-1900 வரை நாவலும் கதைகளும், உரைநடைகளுமாக மொத்தம் 39 நூல்கள் மட்டுமே வெளியாகியிருந்தன. அச்சு உலகில் ஒரு தேக்க நிலவிய காலம். அக்காலக்கட்டத்தில் எழுத வந்தவர் ஆரணி குப்புசாமி முதலியார் (1866-1925) அன்று தொடங்கிய அவரது எழுத்துப்பயணம் அவரது இறுதிக்காலம் வரை வெற்றிகரமாக நடந்தது. | தமிழின் முன்னணி துப்பறியும் கதாசிரியர்களும் ஒருவர் ஆரணி குப்புசாமி முதலியார். துப்பறியும் நாவலாசிரியராக மட்டுமில்லாமல் பத்திரிகையாளராகவும் பத்திரிகை ஆசிரியராகவும் இயங்கியவர் குப்புசாமி முதலியார் தமிழில் 1890-1900 வரை நாவலும் கதைகளும், உரைநடைகளுமாக மொத்தம் 39 நூல்கள் மட்டுமே வெளியாகியிருந்தன. அச்சு உலகில் ஒரு தேக்க நிலவிய காலம். அக்காலக்கட்டத்தில் எழுத வந்தவர் ஆரணி குப்புசாமி முதலியார் (1866-1925) அன்று தொடங்கிய அவரது எழுத்துப்பயணம் அவரது இறுதிக்காலம் வரை வெற்றிகரமாக நடந்தது. | ||
தனி வாழ்க்கை | தனி வாழ்க்கை | ||
{{Being created}} | {{Being created}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Revision as of 08:25, 26 July 2022
தமிழின் முன்னணி துப்பறியும் கதாசிரியர்களும் ஒருவர் ஆரணி குப்புசாமி முதலியார். துப்பறியும் நாவலாசிரியராக மட்டுமில்லாமல் பத்திரிகையாளராகவும் பத்திரிகை ஆசிரியராகவும் இயங்கியவர் குப்புசாமி முதலியார் தமிழில் 1890-1900 வரை நாவலும் கதைகளும், உரைநடைகளுமாக மொத்தம் 39 நூல்கள் மட்டுமே வெளியாகியிருந்தன. அச்சு உலகில் ஒரு தேக்க நிலவிய காலம். அக்காலக்கட்டத்தில் எழுத வந்தவர் ஆரணி குப்புசாமி முதலியார் (1866-1925) அன்று தொடங்கிய அவரது எழுத்துப்பயணம் அவரது இறுதிக்காலம் வரை வெற்றிகரமாக நடந்தது.
தனி வாழ்க்கை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.