second review completed

ஆயிஷா இப்ராஹிம்

From Tamil Wiki

ஆயிஷா இப்ராஹிம் (பிறப்பு: ஜூலை 2, 1942) ஈழத்துப் பெண் எழுத்தாளர், ஆய்வாளர்.

வாழ்க்கைக் குறிப்பு

ஆயிஷா இப்ராஹிம் இலங்கை மாவனல்லை ஹிங்குலோயாவையில் முஹம்மத் ஷரீப், உம்மு றெஜீனா இணையருக்கு ஜூலை 2, 1942-ல் பிறந்தார். 1963-ல் ஆசிரியப் பயிற்சிக் கலாசாலையின் பயிற்சி பெற்றார். 1965-ல் கிரிங்கதெனிய பதுரியா பாடசாலையில் ஆசிரியராகப் பணி நியமனம் பெற்றார். 2002-ம் ஆண்டு ஆசிரியர் சேவையில் இருந்து ஓய்வுபெற்றார்.

இலக்கிய வாழ்க்கை

ஆயிஷா இப்ராஹிம் தாம் பிறந்த ஊரான மாவனல்லை பற்றிய வரலாற்றுப் பதிவான 'பொற்கலசம்' எனும் ஆய்வு நூலை எழுதியுள்ளார்.

நூல் பட்டியல்

  • பொற்கலசம்

உசாத்துணை


✔ Second review completed


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.