ஆயிஷா இப்ராஹிம்: Difference between revisions
From Tamil Wiki
Logamadevi (talk | contribs) |
Logamadevi (talk | contribs) No edit summary |
||
Line 9: | Line 9: | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
* [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE,_%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D ஆயிஷா இப்ராஹிம்: நூலகம்] | * [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE,_%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D ஆயிஷா இப்ராஹிம்: நூலகம்] | ||
{{ | {{Finalised}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Latest revision as of 19:20, 21 February 2024
ஆயிஷா இப்ராஹிம் (பிறப்பு: ஜூலை 2, 1942) ஈழத்துப் பெண் எழுத்தாளர், ஆய்வாளர்.
வாழ்க்கைக் குறிப்பு
ஆயிஷா இப்ராஹிம் இலங்கை மாவனல்லை ஹிங்குலோயாவையில் முஹம்மத் ஷரீப், உம்மு றெஜீனா இணையருக்கு ஜூலை 2, 1942-ல் பிறந்தார். 1963-ல் ஆசிரியப் பயிற்சிக் கலாசாலையின் பயிற்சி பெற்றார். 1965-ல் கிரிங்கதெனிய பதுரியா பாடசாலையில் ஆசிரியராகப் பணி நியமனம் பெற்றார். 2002-ம் ஆண்டு ஆசிரியர் சேவையில் இருந்து ஓய்வுபெற்றார்.
இலக்கிய வாழ்க்கை
ஆயிஷா இப்ராஹிம் தாம் பிறந்த ஊரான மாவனல்லை பற்றிய வரலாற்றுப் பதிவான 'பொற்கலசம்' எனும் ஆய்வு நூலை எழுதியுள்ளார்.
நூல் பட்டியல்
- பொற்கலசம்
உசாத்துணை
✅Finalised Page