second review completed

ஆயிஷா இப்ராஹிம்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 1: Line 1:
ஆயிஷா இப்ராஹிம் (பிறப்பு: ஜூலை 2, 1942) ஈழத்துப் பெண் எழுத்தாளர், ஆய்வாளர்.  
ஆயிஷா இப்ராஹிம் (பிறப்பு: ஜூலை 2, 1942) ஈழத்துப் பெண் எழுத்தாளர், ஆய்வாளர்.  
== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==
ஆயிஷா இப்ராஹிம் இலங்கை மாவனல்லை ஹிங்குலோயாவையில் முஹம்மத் ஷரீப், உம்மு றெஜீனா இணையருக்கு ஜூலை 2, 1942-ல் பிறந்தார். 1963-ல் ஆசிரியப் பயிற்சிக் கலாசாலையின் பயிற்சி பெற்றார். 1965-ல் கிரிங்கதெனிய பதுரியா பாடசாலையில் ஆசிரியராகப் பணி  நியமனம் பெற்றார். 2002-ஆம் ஆண்டு ஆசிரியர் சேவையில் இருந்து ஓய்வுபெற்றார்.
ஆயிஷா இப்ராஹிம் இலங்கை மாவனல்லை ஹிங்குலோயாவையில் முஹம்மத் ஷரீப், உம்மு றெஜீனா இணையருக்கு ஜூலை 2, 1942-ல் பிறந்தார். 1963-ல் ஆசிரியப் பயிற்சிக் கலாசாலையின் பயிற்சி பெற்றார். 1965-ல் கிரிங்கதெனிய பதுரியா பாடசாலையில் ஆசிரியராகப் பணி  நியமனம் பெற்றார். 2002-ம் ஆண்டு ஆசிரியர் சேவையில் இருந்து ஓய்வுபெற்றார்.
 
== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
ஆயிஷா இப்ராஹிம் தாம் பிறந்த ஊரான மாவனல்லை பற்றிய வரலாற்றுப் பதிவான 'பொற்கலசம்' எனும் ஆய்வு நூலை எழுதியுள்ளார்.   
ஆயிஷா இப்ராஹிம் தாம் பிறந்த ஊரான மாவனல்லை பற்றிய வரலாற்றுப் பதிவான 'பொற்கலசம்' எனும் ஆய்வு நூலை எழுதியுள்ளார்.   

Revision as of 19:20, 21 February 2024

ஆயிஷா இப்ராஹிம் (பிறப்பு: ஜூலை 2, 1942) ஈழத்துப் பெண் எழுத்தாளர், ஆய்வாளர்.

வாழ்க்கைக் குறிப்பு

ஆயிஷா இப்ராஹிம் இலங்கை மாவனல்லை ஹிங்குலோயாவையில் முஹம்மத் ஷரீப், உம்மு றெஜீனா இணையருக்கு ஜூலை 2, 1942-ல் பிறந்தார். 1963-ல் ஆசிரியப் பயிற்சிக் கலாசாலையின் பயிற்சி பெற்றார். 1965-ல் கிரிங்கதெனிய பதுரியா பாடசாலையில் ஆசிரியராகப் பணி நியமனம் பெற்றார். 2002-ம் ஆண்டு ஆசிரியர் சேவையில் இருந்து ஓய்வுபெற்றார்.

இலக்கிய வாழ்க்கை

ஆயிஷா இப்ராஹிம் தாம் பிறந்த ஊரான மாவனல்லை பற்றிய வரலாற்றுப் பதிவான 'பொற்கலசம்' எனும் ஆய்வு நூலை எழுதியுள்ளார்.

நூல் பட்டியல்

  • பொற்கலசம்

உசாத்துணை


✔ Second review completed


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.