ஆயிஷா இப்ராஹிம்: Difference between revisions
From Tamil Wiki
Tamizhkalai (talk | contribs) No edit summary |
Logamadevi (talk | contribs) |
||
Line 1: | Line 1: | ||
ஆயிஷா இப்ராஹிம் (பிறப்பு: ஜூலை 2, 1942) ஈழத்துப் பெண் எழுத்தாளர், ஆய்வாளர். | ஆயிஷா இப்ராஹிம் (பிறப்பு: ஜூலை 2, 1942) ஈழத்துப் பெண் எழுத்தாளர், ஆய்வாளர். | ||
== வாழ்க்கைக் குறிப்பு == | == வாழ்க்கைக் குறிப்பு == | ||
ஆயிஷா இப்ராஹிம் இலங்கை மாவனல்லை ஹிங்குலோயாவையில் முஹம்மத் ஷரீப், உம்மு றெஜீனா இணையருக்கு ஜூலை 2, 1942-ல் பிறந்தார். 1963-ல் ஆசிரியப் பயிற்சிக் கலாசாலையின் பயிற்சி பெற்றார். 1965-ல் கிரிங்கதெனிய பதுரியா பாடசாலையில் ஆசிரியராகப் பணி நியமனம் பெற்றார். 2002- | ஆயிஷா இப்ராஹிம் இலங்கை மாவனல்லை ஹிங்குலோயாவையில் முஹம்மத் ஷரீப், உம்மு றெஜீனா இணையருக்கு ஜூலை 2, 1942-ல் பிறந்தார். 1963-ல் ஆசிரியப் பயிற்சிக் கலாசாலையின் பயிற்சி பெற்றார். 1965-ல் கிரிங்கதெனிய பதுரியா பாடசாலையில் ஆசிரியராகப் பணி நியமனம் பெற்றார். 2002-ம் ஆண்டு ஆசிரியர் சேவையில் இருந்து ஓய்வுபெற்றார். | ||
== இலக்கிய வாழ்க்கை == | == இலக்கிய வாழ்க்கை == | ||
ஆயிஷா இப்ராஹிம் தாம் பிறந்த ஊரான மாவனல்லை பற்றிய வரலாற்றுப் பதிவான 'பொற்கலசம்' எனும் ஆய்வு நூலை எழுதியுள்ளார். | ஆயிஷா இப்ராஹிம் தாம் பிறந்த ஊரான மாவனல்லை பற்றிய வரலாற்றுப் பதிவான 'பொற்கலசம்' எனும் ஆய்வு நூலை எழுதியுள்ளார். |
Revision as of 19:20, 21 February 2024
ஆயிஷா இப்ராஹிம் (பிறப்பு: ஜூலை 2, 1942) ஈழத்துப் பெண் எழுத்தாளர், ஆய்வாளர்.
வாழ்க்கைக் குறிப்பு
ஆயிஷா இப்ராஹிம் இலங்கை மாவனல்லை ஹிங்குலோயாவையில் முஹம்மத் ஷரீப், உம்மு றெஜீனா இணையருக்கு ஜூலை 2, 1942-ல் பிறந்தார். 1963-ல் ஆசிரியப் பயிற்சிக் கலாசாலையின் பயிற்சி பெற்றார். 1965-ல் கிரிங்கதெனிய பதுரியா பாடசாலையில் ஆசிரியராகப் பணி நியமனம் பெற்றார். 2002-ம் ஆண்டு ஆசிரியர் சேவையில் இருந்து ஓய்வுபெற்றார்.
இலக்கிய வாழ்க்கை
ஆயிஷா இப்ராஹிம் தாம் பிறந்த ஊரான மாவனல்லை பற்றிய வரலாற்றுப் பதிவான 'பொற்கலசம்' எனும் ஆய்வு நூலை எழுதியுள்ளார்.
நூல் பட்டியல்
- பொற்கலசம்
உசாத்துணை
✔ Second review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.