ஆயிரம் மசலா
From Tamil Wiki
ஆயிரம் மசலா (ஆயிர மசலாவென்று வழங்கும் அதிசய புராணம்), (பொயு 1572) தமிழில் இயற்றப்பட்ட முதல் இஸ்லாமிய இலக்கிய நூல். இஸ்லாமிய மார்க்க நெறிமுறைகளின் விளக்கமாக வினா -விடை வடிவில் இந்நூல் அமைந்துள்ளது. ஆயிரம் மசலா நூலை இயற்றியவர், கீழக்கரையைச் சேர்ந்த செய்கு முதலி இஸ்ஹாக் எனும் வண்ணப் பரிமளப் புலவர்.
பதிப்பு, வெளியீடு
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.