அலியார் மரிக்கார் ஹக்கீம்
From Tamil Wiki
Revision as of 16:19, 7 October 2022 by Manobharathi (talk | contribs)
அலியார் மரிக்கார் ஹக்கீம் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ் அறிஞர், எழுத்தாளர்.
வாழ்க்கைக் குறிப்பு
அலியார் மரிக்கார் ஹக்கீம் இலங்கை பேருவளையைச் சேர்ந்த புலவர்.
இலக்கிய வாழ்க்கை
தமிழிலும், உருதுவிலும் புலமையுடையவர். இவர் தமது மதம் தொடர்பான பல பாடல்களை இயற்றினார். முஸ்தபா ஆலின் சாகிபு அவர்களின் மேல் பாடல் பாடினார்.
நூல் பட்டியல்
- முஸ்தபா ஆலின் சாகிபு பாடல்
உசாத்துணை
- ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை
⨮ Standardised
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.