அருண்மொழிநங்கை: Difference between revisions
m (→நூல்கள்) |
mNo edit summary |
||
Line 3: | Line 3: | ||
[[File:Img812 (1).jpg|thumb|'''எழுத்தாளர் அருண்மொழிநங்கை''']] | [[File:Img812 (1).jpg|thumb|'''எழுத்தாளர் அருண்மொழிநங்கை''']] | ||
'''அருண்மொழிநங்கை''' (மார்ச் 6, 1970) | '''அருண்மொழிநங்கை''' (மார்ச் 6, 1970) விமர்சகர், எழுத்தாளர். தன்னுடைய வலைப்பூவில் தன்வரலாற்றுக் குறிப்புகளை இலக்கியத் தரத்தில் எழுதியதால் பெரிதும் கவனிப்புக்குள்ளானவர். இவரின் தன் வரலாற்றுக் குறிப்புகளின் தொகுப்பு ‘பனி உருகுவதில்லை’ என்ற தலைப்பில் நூலாக வெளிவந்துள்ளது. | ||
== வாழ்க்கைக் குறிப்பு == | == வாழ்க்கைக் குறிப்பு == |
Revision as of 17:36, 3 March 2022
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.
அருண்மொழிநங்கை (மார்ச் 6, 1970) விமர்சகர், எழுத்தாளர். தன்னுடைய வலைப்பூவில் தன்வரலாற்றுக் குறிப்புகளை இலக்கியத் தரத்தில் எழுதியதால் பெரிதும் கவனிப்புக்குள்ளானவர். இவரின் தன் வரலாற்றுக் குறிப்புகளின் தொகுப்பு ‘பனி உருகுவதில்லை’ என்ற தலைப்பில் நூலாக வெளிவந்துள்ளது.
வாழ்க்கைக் குறிப்பு
அருண்மொழிநங்கையின் இலக்கிய ஆதர்சங்கள் எனத் தமிழில் புதுமைப்பித்தன், அசோகமித்தரன், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், அ.முத்துலிங்கம் ஆகியோரையும் இந்திய இலக்கியங்களில் வைக்கம் முகமது பஷீர், எஸ்.எல்.பைரப்பா, சிவராம காரந்த், தாரா சங்கர் பானர்ஜி, அதின் பந்தோபாத்யாயா ஆகியோரையும் உலக இலக்கியகளில் டால்ஸ்டாய், பியோதர் தஸ்தயேவ்ஸ்கி, நிகோஸ் கசான்சாகிஸ், ஹெர்மன் ஹெஸ்ஸே, காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் ஆகியோரையும் குறிப்பிடலாம்.
இலக்கிய இடம்
நூல்கள்
- பனி உருகுவதில்லை ( இது இவரின் தன் வரலாற்றுக் குறிப்புகளின் தொகுப்பு நூல். இந்த நூலினை எழுத்து பிரசுரம் (ஸீரோ டிகிரி பதிப்பகம்) 2021இல் அச்சுப்பதிப்பாக வெளியிட்டது. )