under review

அம்ருதலஹரி: Difference between revisions

From Tamil Wiki
(Table Listed)
 
(Page created; Para Added, Image Added, Interlink Created: External Link Created; Final Check)
Line 1: Line 1:
[[File:Amrutha lahari magazine.jpg|thumb|அம்ருதலஹரி - இதழ்]]
[[File:Amrutha lahari magazine.jpg|thumb|அம்ருதலஹரி - இதழ்]]
அம்ருதலஹரி, வைணவ சமயம் சார்ந்த இதழ். பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் இவ்விதழின் ஆசிரியர். 1938-ல் காஞ்சியில் இருந்து வெளிவந்த இவ்விதழ் பின்னர், ஸ்ரீரங்கத்தில் இருந்து வெளிவந்தது. நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை காஞ்சியில் நடக்கும் அரிய விழாவான அத்திகிரி வைபவம் எனப்படும் அத்தி வரதர் வைபவம் பற்றிய சுவையான செய்திகள் இவ்விதழில் இடம் பெற்றுள்ளன.
அம்ருதலஹரி, வைணவ சமயம் சார்ந்த இதழ். பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் இவ்விதழின் ஆசிரியர். 1938-ல் காஞ்சியில் இருந்து வெளிவந்த இவ்விதழ் பின்னர், ஸ்ரீரங்கத்தில் இருந்து வெளிவந்தது. நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை காஞ்சியில் நடக்கும் அரிய விழாவான அத்திகிரி வைபவம் எனப்படும் அத்தி வரதர் வைபவம் பற்றிய சுவையான செய்திகள் இவ்விதழில் இடம் பெற்றுள்ளன.
== பதிப்பு, வெளியீடு ==
== பதிப்பு, வெளியீடு ==
1938 முதல், காஞ்சியிலிருந்து வெளிவந்த வைணவ சமயம் சார்ந்த இதழ் அம்ருதலஹரி. பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் இவ்விதழின் ஆசிரியர். அவருடன் இணைந்து ஸ்ரீரங்கம் மெ. ஸூந்தரராஜாச்சார்யர் ஆசிரியராகப் பணியாற்றினார். பிற்காலத்தில் ஸுந்தரராஜாச்சாரியார் இதழின் ஆசிரியரானார். 1959-ல் வெளிவந்த இதழில் வருஷ சந்தாவாக ரூபாய் மூன்று குறிப்பிடப்பட்டுளது. தனிப்பிரதியின் விலை 4 அணா.
1938 முதல், காஞ்சியிலிருந்து வெளிவந்த வைணவ சமயம் சார்ந்த இதழ் அம்ருதலஹரி. பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் இவ்விதழின் ஆசிரியர். அவருடன் இணைந்து ஸ்ரீரங்கம் மெ. ஸூந்தரராஜாச்சார்யர் ஆசிரியராகப் பணியாற்றினார். பிற்காலத்தில் ஸுந்தரராஜாச்சாரியார் இதழின் ஆசிரியரானார். 1959-ல் வெளிவந்த இதழில் வருஷ சந்தாவாக ரூபாய் மூன்று குறிப்பிடப்பட்டுளது. தனிப்பிரதியின் விலை 4 அணா.
== உள்ளடக்கம் ==
== உள்ளடக்கம் ==
வைணவம் சார்ந்த பல தத்துவ விளக்கங்கள், விவாதங்கள் மிக விரிவாக இந்த நூலில் இடம் பெற்றன. நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை காஞ்சியில் நடக்கும் அரிய விழாவான அத்திகிரி வைபவம் எனப்படும் அத்தி வரதர் வைபவம் பற்றிய சுவையான செய்திகள் இவ்விதழில் காணப்படுகின்றது. வடகலை, தென்கலை விவாதங்கள் என குழு சார்ந்த விவாதங்களும் இடம் பெற்றுள்ளன. பல க்ரந்தங்களுக்கு, பாடல்களுக்கு பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியாரி விளக்கவுரை வெளியாகி உள்ளது. பாஷ்ய விளக்கங்கள், முமூக்ஷுப்படிக்கான விளக்கங்கள் போன்றவை மணிப்ரவாளமாக எழுதப்பட்டுள்ளன.  இவ்விதழின் ஆசிரியர் அண்ணங்கராச்சாரியார். இவர், ‘ஸ்ரீராமநுஜன்’ என்ற இதழையும் தொடங்கி நடத்தியிருக்கிறார்.
வைணவம் சார்ந்த பல தத்துவ விளக்கங்கள், விவாதங்கள் மிக விரிவாக இந்த நூலில் இடம் பெற்றன. நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை காஞ்சியில் நடக்கும் அரிய விழாவான அத்திகிரி வைபவம் எனப்படும் அத்தி வரதர் வைபவம் பற்றிய சுவையான செய்திகள் இவ்விதழில் காணப்படுகின்றது. வடகலை, தென்கலை விவாதங்கள் என குழு சார்ந்த விவாதங்களும் இடம் பெற்றுள்ளன.  


பல க்ரந்தங்களுக்கு, பாடல்களுக்கு பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியாரி விளக்கவுரை வெளியாகி உள்ளது. பாஷ்ய விளக்கங்கள், முமூக்ஷுப்படிக்கான விளக்கங்கள் போன்றவை மணிப்ரவாளமாக எழுதப்பட்டுள்ளன. இவ்விதழின் ஆசிரியர் அண்ணங்கராச்சாரியார். இவர், ‘ஸ்ரீராமநுஜன்’ என்ற இதழையும் தொடங்கி நடத்தியிருக்கிறார்.
== உள்ளடக்கச் செய்திகள் ==
== உள்ளடக்கச் செய்திகள் ==
இதழில் இடம்பெற்ற பொருளடக்கச் செய்திகள் குறித்த பட்டியல் கீழ்காண்பது.
இதழில் இடம்பெற்ற பொருளடக்கச் செய்திகள் குறித்த பட்டியல் கீழ்காணுவது.
{| class="wikitable"
{| class="wikitable"
!இதழ்
!இதழ்
Line 269: Line 268:
|பஞ்சஸ்தவத்தில் – ஸுந்தரபாஹுஸ்தவம்
|பஞ்சஸ்தவத்தில் – ஸுந்தரபாஹுஸ்தவம்
|}
|}
== வரலாற்று இடம் ==
== வரலாற்று இடம் ==
தமிழின் சிறந்த வைணவ சமயப் பேரறிஞர்களுள் ஒருவர், பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார். அவர் வெளியிட்ட ‘அம்ருதலஹரி' இதழ், தமிழில் வெளிவந்த முன்னோடி வைணவ சமயம் சார்ந்த மாத இதழ்களுள் ஒன்றாக மதிப்பிடப்படுகிறது.
தமிழின் சிறந்த வைணவ சமயப் பேரறிஞர்களுள் ஒருவர், பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார். அவர் வெளியிட்ட ‘அம்ருதலஹரி' இதழ், தமிழில் வெளிவந்த முன்னோடி வைணவ சமயம் சார்ந்த மாத இதழ்களுள் ஒன்றாக மதிப்பிடப்படுகிறது.
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* [https://archive.org/details/AmruthaLaHari_201306/AL%20184%20Feb%201959/ Amruthalahari magazine: ஆர்கைவ் தளம்]
* [https://archive.org/details/AmruthaLaHari_201306/AL%20184%20Feb%201959/ Amruthalahari magazine: ஆர்கைவ் தளம்]
 
{{Ready for review}}
 
[[Category:Tamil content]]
[[Category:Tamil content]]

Revision as of 23:50, 30 November 2022

அம்ருதலஹரி - இதழ்

அம்ருதலஹரி, வைணவ சமயம் சார்ந்த இதழ். பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் இவ்விதழின் ஆசிரியர். 1938-ல் காஞ்சியில் இருந்து வெளிவந்த இவ்விதழ் பின்னர், ஸ்ரீரங்கத்தில் இருந்து வெளிவந்தது. நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை காஞ்சியில் நடக்கும் அரிய விழாவான அத்திகிரி வைபவம் எனப்படும் அத்தி வரதர் வைபவம் பற்றிய சுவையான செய்திகள் இவ்விதழில் இடம் பெற்றுள்ளன.

பதிப்பு, வெளியீடு

1938 முதல், காஞ்சியிலிருந்து வெளிவந்த வைணவ சமயம் சார்ந்த இதழ் அம்ருதலஹரி. பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் இவ்விதழின் ஆசிரியர். அவருடன் இணைந்து ஸ்ரீரங்கம் மெ. ஸூந்தரராஜாச்சார்யர் ஆசிரியராகப் பணியாற்றினார். பிற்காலத்தில் ஸுந்தரராஜாச்சாரியார் இதழின் ஆசிரியரானார். 1959-ல் வெளிவந்த இதழில் வருஷ சந்தாவாக ரூபாய் மூன்று குறிப்பிடப்பட்டுளது. தனிப்பிரதியின் விலை 4 அணா.

உள்ளடக்கம்

வைணவம் சார்ந்த பல தத்துவ விளக்கங்கள், விவாதங்கள் மிக விரிவாக இந்த நூலில் இடம் பெற்றன. நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை காஞ்சியில் நடக்கும் அரிய விழாவான அத்திகிரி வைபவம் எனப்படும் அத்தி வரதர் வைபவம் பற்றிய சுவையான செய்திகள் இவ்விதழில் காணப்படுகின்றது. வடகலை, தென்கலை விவாதங்கள் என குழு சார்ந்த விவாதங்களும் இடம் பெற்றுள்ளன.

பல க்ரந்தங்களுக்கு, பாடல்களுக்கு பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியாரி விளக்கவுரை வெளியாகி உள்ளது. பாஷ்ய விளக்கங்கள், முமூக்ஷுப்படிக்கான விளக்கங்கள் போன்றவை மணிப்ரவாளமாக எழுதப்பட்டுள்ளன. இவ்விதழின் ஆசிரியர் அண்ணங்கராச்சாரியார். இவர், ‘ஸ்ரீராமநுஜன்’ என்ற இதழையும் தொடங்கி நடத்தியிருக்கிறார்.

உள்ளடக்கச் செய்திகள்

இதழில் இடம்பெற்ற பொருளடக்கச் செய்திகள் குறித்த பட்டியல் கீழ்காணுவது.

இதழ் கட்டுரைகளின் பெயர்
184 பிப்ரவரி 1959, விளம்பி, மாசி திருப்பாவையின் சிறப்பு
சொன்னால் விரோதமிது
ஸகல சாஸ்த்ரார்த்த கல்பதரு
ஆழ்வான் ஸ்ரீஸூக்தியநுபவம்
மாங்கள்யவிவ்ருத்தி ஸ்தோத்ரம்-விரிவுரையுடன்
185, மார்ச் 1959 அநிர்விண்ண நாம பாஷ்ய விமர்சம்
வியாக்கியானங்களின் வீறு, நாமும் நமது நெஞ்சும்,
திருவடிகள் விடாது; திண்கழலாயிருக்கும்,
த்ரௌபதியும், ப்ரபத்தியும்
186 ஏப்ரல்-1959 விச்வக்ஷேமார்த்தமான வாக்யஜ்ஞம்
188 ஜூன்-1959 பெரிய பெருமாளின் பலவகை யநுபவம்
190-191, அக்டோபர் 1959 ஈஶ்வர ஸ்ருஷ்டிகளை ஆராய்தல்
திவ்ய தேசாநுபவம் – மலைநாடு
192 நவம்பர்-1959 ஸ்ரீமத்வரவரமுநிஸூக்தி ஸூக்திதீபிகை
199 ஜூன்-1960 மலைநாட்டுத் திருப்பதியநுபவம் – திருக்காட்கரை
விஶிஷ்டாத்வைத ஸர்வஸ்வம்
202 ஸெப்டெம்பர்-1960 தத்வத்ரய ஸாரார்த்த தீபிகை
திவ்ய தேசாநுபவம் – மலைநாடு – திருவண்வண்டூர்
203 அக்டோபர்-1960 திருவேங்கடமுடையான் மஹோத்ஸவம்
திவ்ய தேசாநுபவம் – மலைநாடு – திருப்புலியூர்
விஶிஷ்டாத்வைத ஸர்வஸ்வம்
தத்வத்ரய ஸாரார்த்த தீபிகை
204 நவம்பர்-1960 இராவணவதத்தில் ஒரு மருமம்
விஶிஷ்டாத்வைத ஸர்வஸ்வம்
தத்வத்ரய ஸாரார்த்த தீபிகை
205 டிசம்பர்-1960 மதிநிறைந்த நன்னாள்
பயமும் அபயமும்
விஶிஷ்டாத்வைத ஸர்வஸ்வம்
திவ்ய தேசாநுபவம் – மலைநாடு
206 ஜனவரி-1961 விஶிஷ்டாத்வைத ஸர்வஸ்வம்
தத்வத்ரய ஸாரார்த்த தீபிகை
திவ்ய தேசாநுபவம் – மலைநாடு – திருவாறன்விளை
207 பிப்ரவரி-1961 பகவத்கீதையின் முடிவு
வேதபாஷ்ய விமர்சனம்
208 மார்ச்சு-1961 போகத்தில் வழுவாத புதுவையர்கோன்
திவ்ய தேசாநுபவம் – மலைநாடு – திருவாறன்விளை
தேசிகஹ்ருதயம்
தத்வத்ரய ஸாரார்த்த தீபிகை
வேதபாஷ்ய விமர்சனம்
209 ஏப்ரல்-1961 திவ்ய தேசாநுபவம் – மலைநாடு – திருவாறன்விளை
பூதிகந்தி புஷ்பப்ரணாசநம்
பூதிகந்தி புஷ்ப ப்ரஹார ஸப்ததி
212 ஜூலை-1961 திருக்கோவலூர் ஸ்ரீத்ரிவிக்ரமஸ்வாமி ஸம்ப்ரோக்ஷணம்
திவ்ய தேசாநுபவம் – மலைநாடு – திருவல்லவாழ்
இருநூற்றுப்பதினொரு மணித்திரள்
த்ராவிட ஸம்ஸ்க்ருத கல்பத்ருமம்
213 ஆகஸ்ட்-1961 மானிடப் பிறப்பு எதற்காக?
இருநூற்றுப்பதினொரு மணித்திரள்
த்ராவிட ஸம்ஸ்க்ருத கல்பத்ருமம்
ஸம்வாத ஸம்மார்ஜநீ
214 ஸெப்டெம்பர்-1961 தத்ராபி துர்லபம் – வைகுண்ட ப்ரியதர்சநம்
திவ்ய தேசாநுபவம் – மலைநாடு – திருவல்லவாழ்
ஸம்வாத ஸம்மார்ஜநீ
இருநூற்றுப்பதினொரு மணித்திரள்
த்ராவிட ஸம்ஸ்க்ருத கல்பத்ருமம்
216 டிசம்பர்-1961 கவிதா சாதுர்யம்
திவ்ய தேசாநுபவம் – மலைநாடு – திருக்கடித்தானம்
ஸம்வாத ஸம்மார்ஜநீ
இருநூற்றுப்பதினொரு மணித்திரள்
217 ஜனவரி-1962 கவிதா சாதுர்யம்
திவ்ய தேசாநுபவம் – மலைநாடு – திருக்கடித்தானம்
இருநூற்றுப்பதினொரு மணித்திரள்
220 ஏப்ரல்-1962 உபநயந ஸம்ஸ்காரம்
இருநூற்றுப்பதினொரு மணித்திரள்
சங்கத்தமிழ்மாலை முப்பது
225 ஸெப்டெம்பர்-1962 வேந்தர் தலைவன் கந்யகாதானம்
திவ்ய தேசாநுபவம் – மலைநாடு – திருவண்பரிசாரம்
கீதோபந்யாஸ ஸாரம்
பஞ்சஸ்தவத்தில் – அதிமாநுஷஸ்தவம்
227 நவம்பர்-1962 விசிஷ்டாத்வத விஜய த்வஜம்
திவ்ய தேசாநுபவம் – மலைநாடு – திருவாட்டாறு
ராமாயணத்தில் மாயா பாத்ரங்கள்
பஞ்சஸ்தவத்தில் – அதிமாநுஷஸ்தவம்
228 டிசம்பர்-1962 திவ்ய தேசாநுபவம் – மலைநாடு – திருவாட்டாறு
ஐதிஹ்ய ரக்ஷா, கத்யத்ரயம்
229 ஜனவரி-1963 கோயில் மணவாள்மாமுனிகள் ஸன்னிதி ஜீர்ணோத்தரம்
சரணாகதி கத்யம்
230 மார்ச்சு-1963 சரணாகதி கத்யம்
235 ஆகஸ்ட்-1963 ஈட்டுப்ரமாணத்திரட்டைப்பற்றி
பஞ்சஸ்தவத்தில் – ஸுந்தரபாஹுஸ்தவம்
236 அக்டோபர்-1963 தொண்டைநாட்டுத்திருப்பதி யநுபவம்
பஞ்சஸ்தவத்தில் – ஸுந்தரபாஹுஸ்தவம்
237 டிசம்பர்-1963 சப்தங்களின் மருமவிளக்கம்
தொண்டைநாட்டுத்திருப்பதி யநுபவம்
பஞ்சஸ்தவத்தில் – ஸுந்தரபாஹுஸ்தவம்

வரலாற்று இடம்

தமிழின் சிறந்த வைணவ சமயப் பேரறிஞர்களுள் ஒருவர், பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார். அவர் வெளியிட்ட ‘அம்ருதலஹரி' இதழ், தமிழில் வெளிவந்த முன்னோடி வைணவ சமயம் சார்ந்த மாத இதழ்களுள் ஒன்றாக மதிப்பிடப்படுகிறது.

உசாத்துணை


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.