அப்பாத்துரைப் பிள்ளை
From Tamil Wiki
அப்பாத்துரைப் பிள்ளை.மு இலங்கையின் சிற்றிலக்கிய ஆசிரியர்களில் ஒருவர். நவாலியில் பிறந்தவர்
தனிவாழ்க்கை
நவாலி முத்துத் தம்பியின் மகன். பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்
நூல்கள்
- சுந்தரமூர்த்தி சுவாமிகள் மாலை
- நல்லை சுப்ர்மணிய மும்மணி மஞ்சரி 1894
- மருதடி அந்தாதி 1891