under review

அந்திரிசுப்பிள்ளை

From Tamil Wiki
Revision as of 14:20, 3 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected text format issues)

அந்திரிசுப்பிள்ளை (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ் அறிஞர், எழுத்தாளர்.

வாழ்க்கைக் குறிப்பு

அந்திரிசுப்பிள்ளை இலங்கை யாழ்ப்பாணத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிறந்தார். இவரது வரலாறு பற்றிய குறிப்புகள் எவையும் கிடைக்கவில்லை.

இலக்கிய வாழ்க்கை

அந்திரிசுப்பிள்ளை 'அழுங்கல் ஒப்பாரி' என்னும் நூலை 1893-ல் இயற்றினார்.

நூல் பட்டியல்

  • அழுங்கல் ஒப்பாரி (1893)

உசாத்துணை


✅Finalised Page