under review

அணையாவிளக்கு: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 8: Line 8:
* [https://s-pasupathy.blogspot.com/2016/08/blog-post_29.html பசுபதிவுகள்: ஆர்வி]
* [https://s-pasupathy.blogspot.com/2016/08/blog-post_29.html பசுபதிவுகள்: ஆர்வி]
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
{{second review completed}}
{{finalised}}
[[Category:நாவல்கள்]]
[[Category:நாவல்கள்]]

Revision as of 22:26, 25 August 2022

To read the article in English: Anayaa Vilakku (novel). ‎

அணையாவிளக்கு (1956) ஆர்வி எழுதிய நாவல். பொதுவாசிப்புக்குரிய நேரடியான எளிமையான காதல்கதை. சாதிக்கலப்புத் திருமணத்தை முன்வைக்கும் படைப்பு.

எழுத்து பிரசுரம்

ஆர்வி எழுதிய அணையாவிளக்கு 1955-ல் சுதேசமித்திரன் இதழில் வெளியாகியது. 1956-ல் நூலாகியது. இந்நாவலுக்கு தமிழ்வளர்ச்சிக் கழக விருது 1956-ல் வழங்கப்பட்டது.

கதைச்சுருக்கம்

சந்தானம் கதையின் நாயகன். அவன் வேற்றுசாதிப்பெண் ஒருத்தியை காதலிக்கிறான். அவன் அம்மா ஆசாரத்தில் ஊறியவள். அவள் இறுதியில் காதலின் மேன்மையை உணர்ந்து அவளை மருமகளாக ஏற்றுக்கொள்கிறாள். தஞ்சையின் பின்னணியில் கிராமியச் சித்தரிப்புடன் ஆர்வி இந்நாவலை எழுதியிருக்கிறார்.

உசாத்துணை


✅Finalised Page