கலைமாமணி விருதுகள்-2014
From Tamil Wiki
தமிழக அரசின் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தால் ‘கலைமாமணி’ விருதுகள் வழங்கப்படுகின்றன. இயல், இசை, நாடகம், நாட்டியம், திரைப்படம், இசை நாடகம், கிராமியக் கலை, சின்னத்திரை போன்ற கலைத்துறையின் மேம்பட்டிற்குச் சிறப்பாகச் சேவையாற்றும் கலைஞர்களை பாராட்டி சிறப்பு செய்யும் வகையில் 1959 முதல் கலைமாமணி விருது வழங்கப்படுகிறது.
கலைமாமணி விருது பெற்றோர் பட்டியல்-2014
- அய்க்கண்
- முனைவர் இரா. வ. கமலக்கண்ணன்
- புலவர் மா. திருநாவுக்கரசு
- மீரா நாதன்
- ஆர். விஜயலஷ்மி
- ஆர். சித்ரா
- பி. வி. பாலசாய்
- கே.எஸ். செந்தில்முருகன்
- சாந்தி செந்தில் முருகன்
- எஸ். பாண்டியன்
- டி. எம். சுப்பிரமணியன்
- யு. எம். கண்ணன்
- பி. கே. செல்வம்
- கார்த்தி
- சரவணன்
- பொன்வண்ணன்
- சுரேஷ் கிருஷ்ணா
- மாலதி
- என். ஏ. தாரா
- ஏ. வி. ஜெயராம்
- ஃபிலிம் நியூஸ் ஆனந்தன்
- கே. ஏ. சத்தியபாலன்
உசாத்துணை
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.