being created

பாவை நோன்பு

From Tamil Wiki
Revision as of 13:00, 27 December 2022 by Ramya (talk | contribs) (Created page with "பாவை நோன்பு கன்னிப்பெண்கள் மார்கழியில் கடைபிடிக்கும் நோன்பு == பாவை நோன்பு பற்றி == திருப்பாவையில் பாவை நோன்பு கடைபிடிக்கும் முறை பற்றி சொல்லப்பட்டுள்ளது. * மார்கழி அதிகாலையில...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

பாவை நோன்பு கன்னிப்பெண்கள் மார்கழியில் கடைபிடிக்கும் நோன்பு

பாவை நோன்பு பற்றி

திருப்பாவையில் பாவை நோன்பு கடைபிடிக்கும் முறை பற்றி சொல்லப்பட்டுள்ளது.

  • மார்கழி அதிகாலையில் எழுந்து நீராடல்
  • நெய், பால் உண்ணாமலிருத்தல்

பாடல் நடை

வையத்து வாழ்வீர்காள் நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையிற் துயின்ற பரமன் அடி பாடி
நெய் உண்ணோம் பால் உண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலர் இட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்று ஓதோம்
ஐயமும் பிச்சையும் ஆம்தனையும் கைகாட்டி
உய்யுமாறு எண்ணி உகந்து-ஏலோர் எம்பாவாய்



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.