under review

வில்லவராய முதலியார்

From Tamil Wiki

வில்லவராய முதலியார் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழறிஞர்.

வாழ்க்கைக் குறிப்பு

வில்லவராய முதலியார் இலங்கை யாழ்ப்பாணம் நல்லூரில் பிறந்தார். சின்னத்தம்பிப் புலவர் இவரின் மகன்.

இலக்கிய வாழ்க்கை

வில்லவராய முதலியார் தமிழ்ப்புலவர். ஒல்லாந்த அரசின் 'தேச வழமை' நூலை திருத்தியமைப்பதற்காக நியமித்த அறிஞர்களுள் ஒருவர். கரவை வேலன் கோவை முதலான நூல்களை இயற்றினார்.

நூல் பட்டியல்

  • தேசவழமை (தேசவழமைச் சட்டம் பற்றிய தொகுப்பு)

உசாத்துணை



Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.