ராணி முத்து நாவல்கள் பட்டியல் (1969-1989)
ராணி முத்து, 1969 முதல் தமிழில் வெளிவந்து கொண்டிருக்கும் ஒரு மாத இதழ். மாதம் ஒரு நாவலைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.
பதிப்பு, வெளியீடு
ஜனவரி 1, 1969 முதல் ராணி முத்து இதழ் வெளிவருகிறது. அனைத்துத் தரப்பு வாசகர்களும் வாங்கி வாசிக்கும் வகையில், மலிவு விலைத் திட்டத்தில், ஒரு ரூபாய்க்கு ஒரு நாவல் என்று விற்பனை செய்தது. முதல் இதழாக அகிலன் எழுதிய ’பொன்மலர்’ வெளியாகியது. தொடர்ந்து அண்ணா, மு.வ., சுகி சுப்பிரமணியன், விக்கிரமன், லக்ஷ்மி, ஜெகசிற்பியன் எனப் பலர் எழுதிய நாவல்கள் வெளிவந்தன. கால மாற்றத்திற்கேற்ப ரூபாய் 1.25/- , 1.50/- என்று விலைமாற்றம் செய்யப்பட்டு வெளிவந்தது.
1969 முதல் 1989 வரை வெளிவந்த ராணி முத்து நாவல்களின் பட்டியல் கீழ்காணுவது.
ராணி முத்து நாவல்கள் பட்டியல் : 1969-1989
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.