சே. ராமானுஜம்
From Tamil Wiki
சே. ராமானுஜம் (1935 - டிசம்பர் 07, 2015) நாடகவியலாளர், நாடக ஆசிரியர், நவீன நாடக இயக்குனர், பேராசிரியர். தமிழகத்தில் அழிந்த நிலையிலிருந்த கைசிக புராண நாடகத்தை மீட்டெடுத்தவர். தஞ்சை தமிழ் பல்கலைகழகத்தில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றார். கேரளத்திலும், தமிழகத்திலும் குழந்தை நாடகத்தில் தோற்றுவித்த முன்னோடியாகக் கருதப்படுகிறார்.
பிறப்பு, கல்வி
சே. ராமானுஜம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாங்குநேரியில் பிறந்தார்.
தனி வாழ்க்கை
நூல்கள்
- திருக்குறுங்குடி நம்பிராயர் திருக்கோவில் கைசிக நாடகம், காலச்சுவடு பதிப்பகம்
- குதிரை முட்டை (நாடகப் பிரதி - கட்டுரைகள் - நேர்காணல்), இதில் சே. ராமானுஜம் கட்டுரை, நேர்காணலும் இடம்பெற்றிருக்கிறது)
வாழ்க்கை வரலாற்று நூல்கள்
- பேரா.சே. ராமனுஜத்தின் நாடக வாழ்க்கை (1935 - 2015), தொகுப்பு - சண்முக சர்மா, ஜெயப்பிரகாஷ் சர்மா, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.