ஒற்றன்

From Tamil Wiki
Revision as of 21:53, 28 November 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "ஒற்றன் ( 1984) அசோகமித்திரன் எழுதிய நாவல். அசோகமித்திரன் அயோவா பல்கலை கழகத்தில் இலக்கியப் பயிற்சி முகாம் ஒன்றுக்காகச் சென்றிருந்த அனுபவங்களை ஒட்டி இந்நாவலை எழுதினார். இதை அவர் த...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

ஒற்றன் ( 1984) அசோகமித்திரன் எழுதிய நாவல். அசோகமித்திரன் அயோவா பல்கலை கழகத்தில் இலக்கியப் பயிற்சி முகாம் ஒன்றுக்காகச் சென்றிருந்த அனுபவங்களை ஒட்டி இந்நாவலை எழுதினார். இதை அவர் தன் அனுபவக்கதைகளாக தனித்தனியாக எழுதி பின் நாவலாக ஆக்கினார்.

எழுத்து, வெளியீடு

அசோகமித்திரன் இந்நாவலை 1984ல் எழுதினார். க்ரியா பதிப்பகம் வெளியிட்டது'

கதைச்சுருக்கம்

இலக்கிய இடம்'

உசாத்துணை

ஒற்றன் மதிப்புரை