கா. அப்துல்கபூர்
From Tamil Wiki
கா. அப்துல்கபூர் (காட்டுபாவா சாஹிப் அப்துல்கபூர்: பிறப்பு: மே 25 1924: இறப்பு: பிப்ரவரி 11, 2002) கவிஞர், எழுத்தாளர், சொற்பொழிவாளர். கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். சிறார் இலக்கிய வளர்ச்சிக்கும் பங்காற்றியுள்ளார். பன்மொழி அறிந்தவர். ‘இறையருட் கவிமணி' என்று போற்றப்பட்டார்.
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.