அயோத்திதாச பண்டிதர்
அயோத்திதாச பண்டிதர் (காத்தவராயன்) (மே 20, 1845 – மே 5, 1914) தமிழறிஞர், சிந்தனையாளர், கல்வியாளர், ஆய்வாளர், சித்த மருத்துவர், சமூக சேவகர்.
பிறப்பு, கல்வி
அயோத்திதாச பண்டிதரின் இயற்பெயர் காத்தவராயன். மே 20, 1845-ல் சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் பிறந்தார். தந்தையின் பணியின் காரணமாக நீலகிரிக்கு புலம்பெயர்ந்தார். நீலகிரியில் அயோத்திதாச பண்டிதரின் தாத்தா பட்லர் கந்தப்பன் ஜார்ஜ் ஆரிண்டனிடம் வேலைபார்த்தார். இவருடைய தாத்தா பிரதிகள் அழிந்து நூற்றாண்டுகளாக வழக்கில் இல்லாமல் போயிருந்த திருக்குறளைத் தன் குடும்ப சேமிப்பு ஏடுகளில் இருந்து மீட்டு எல்லிசு துரையிடம் வழங்கினார்.
தனது தந்தையிடமும் காசிமேடு சதாவதாணி வைரக்கண் வேலாயுதம் புலவரிடமும் 1830-1892வரை கல்வி கற்றார். வல்லக்காளத்தி வீ. அயோத்திதாசர் பண்டிதரிடம் 1836-1900வரை கல்வி கற்றார். தமிழ், சித்த மருத்துவம், தத்துவம் ஆகியவற்றில் புலமை கொண்டார். ஆங்கிலம், வடமொழி, பாலி போன்ற மொழிகள் கற்றார். தன் குருவின் மீது கொண்ட மதிப்பால் காத்தவராயன் என்ற தனது பெயரை அயோத்திதாசர் என மாற்றிக் கொண்டார்.
தனிவாழ்க்கை
சித்த மருத்துவம்
சமயக் கொள்கை
அரசியல் வாழ்க்கை
இலக்கிய வாழ்க்கை
மறைவு
நூல்கள் பட்டியல்
உசாத்துணை
இணைப்புகள்
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.