ஸ்வாமிநாத ஆத்ரேயன்
From Tamil Wiki
எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், உபன்யாசகர், இசைவல்லுநர் எனப் பன்முக அடையாளத்துடன் இலக்கிய உலகில் செயல்பட்டவர் ஸ்வாமிநாத ஆத்ரேயன் (1919-2013). தஞ்சை எழுத்தாளர்கள் பலருக்கு முன்னோடியாகவும், நண்பராகவும் இருந்தவர். ‘மணிக்கொடி’ எழுத்தாளர்கள் வரிசையில் இடம் பெறுபவர். தமிழ், சம்ஸ்கிருதம் முறையாகக் கற்றவர். ‘ராஷ்ட்ரிய சம்ஸ்கிருத சம்ஸ்தான்’ விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றவர். காஞ்சிப் பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் நெருக்கமான சீடர்களுள் ஒருவர்.
பிறப்பு, கல்வி
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.