being created

சீவக சிந்தாமணி

From Tamil Wiki
Revision as of 20:12, 4 August 2022 by ASN (talk | contribs) (Para Created)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

தமிழின் ஐம்பெருங்காப்பியங்களில் முக்கியமான நூலாகக் கருதப்படுவது சீவக சிந்தாமணி. இது ஒரு சமண சமயக் காப்பியம்.தமிழில் முதன் முதலில் விருத்தப்பாவில் பாடப்பட்ட காப்பியம் இதுதான். ‘சிந்தாமணியே’ என்ற வரி இந்நூலில் இடம்பெறுவதாலும், சீவகனின் வாழ்க்கையைக் கூறுவதாலும் இதற்குச் ‘சீவக சிந்தமணி’ என்ற பெயர் வந்தது. ‘மணநூல்’ என்ற பெயரும் இதற்கு உண்டு.

காப்பிய இலக்கணம் கூறும் தண்டியலங்காரம் நூலில் கூறப்பட்டுள்ள இலக்கணம் முழுவதுமாகப் பின்பற்றப்பட்ட முதல் தமிழ்க் காப்பியம் சீவகசிந்தாமணிதான். இதனை இயற்றியவர் திருத்தக்க தேவர்.




🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.