அருணாசல மகிமை
From Tamil Wiki
’அருணாசல மகிகை’ ஆனந்த விகடன் இதழில் வெளியான பக்தித் தொடராகும். பரணீதரனால் எழுதப்பட்ட இந்தத் தொடர், பலரை ஆன்மிகத்தின் பால் ஈர்த்தது. ரமண மகரிஷி, சேஷாத்ரி சுவாமிகள், வள்ளி மலை சுவாமிகள், பூண்டி மகான், யோகிராம் சுரத்குமார் உள்ளிட்ட பல மகான்களின் வாழ்க்கைச் சரிதம் இத்தொடரில் இடம் பெற்றுள்ளது. இது பின்னர் நூலாகவும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
எழுத்து, பிரசுரம்
உள்ளடக்கம்
தொடரிருந்து ஒரு சிறு பகுதி
வாசகர் கடிதம்
வரலாற்று இடம்
உசாத்துணை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.