நிர்வாண பூஜை

From Tamil Wiki
Revision as of 23:57, 6 July 2022 by Navingssv (talk | contribs) (Created page with "திருநங்கையர் தங்கள் உறுப்பை வெட்டி முர்கேவாலி மாதாவிற்குக் காணிக்கை செலுத்தும் சடங்கு. நிர்வாண பூஜை சடங்கு சித்திரை மாதம் பௌர்ணமி நாளன்று நிகழ்கிறது. == நிகழ்த்தும் முறை == நி...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

திருநங்கையர் தங்கள் உறுப்பை வெட்டி முர்கேவாலி மாதாவிற்குக் காணிக்கை செலுத்தும் சடங்கு. நிர்வாண பூஜை சடங்கு சித்திரை மாதம் பௌர்ணமி நாளன்று நிகழ்கிறது.

நிகழ்த்தும் முறை

நிர்வாண பூஜை செய்து கொள்ளும் திருநங்கையை மற்ற திருநங்கையர் ஜன்னல், கதவுகள் மூடிய அறைக்குள் அழைத்து செல்கின்றனர். நிர்வாண பூஜை செய்யும் சேலா அரவாணியின் ஆடையை களைத்து நிர்வாணமாக்குவர். பிறந்த மேனியில் நிற்கும் சேலா அரவாணி அசையாமல் இருக்க அவரை மற்றவர்கள் சேர்ந்து இறுக்கிப் பிடித்துக் கொள்வர். சேலா அரவாணியின் தலைமுடியை வாயின் இருபக்கமும் திணித்துக் கொள்ளச் செய்வர்.[1]

விதைப்பை இரண்டையும் ஆண் குறியோடு சேர்த்து கருப்பு அரைஞாண் கயிற்றில் கட்டி

அடிக்குறிப்புகள்

  1. நிர்வாண பூஜை செய்பவரின் முகம் துர்க்கா தேவியின் முகம் போல் தோற்றம் கொள்ளவேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்கின்றனர்.