being created

கோயில் திருப்பதிகம்

From Tamil Wiki
Revision as of 09:34, 21 December 2024 by Jayashree (talk | contribs)

கோயில் திருப்பதிகம் எட்டாம் திருமுறையான திருவாசகத்தின்


ஆசிரியர்

நூல் அமைப்பு

இப்பதிகம் தில்லையில் பாடப்பட்டமையால், 'கோயில் திருப்பதிகம்' எனப்பட்டது. தில்லையைக் கோயில் என்று குறிப்பிடுதல் மரபு.


பாடல் நடை

மாறிநின்றென்னை மயக்கிடும் வஞ்சப்
புலனைந்தின் வழியடைத் தமுதே
ஊறிநின்றென்னுள் எழுபரஞ்சோதி
உள்ளவா காணவந்தருளாய்
தேறலின் தெளிவே சிவபெருமானே
திருப்பெருந்துறையுறை சிவனே
ஈறிலாப் பதங்கள் யாவையும் கடந்த
இன்பமே என்னுடை அன்பே. ⁠


உசாத்துணை

கோயில் திருப்பதிகம்-மூலமும் உரையும் தமிழ் இணைய கல்விக் கழகம்




🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.