மலைமகள்
From Tamil Wiki
மலைமகள் ( ) தமிழின் தொடக்ககால நாவலாசிரியர்களில் ஒருவர். (மலைமகள் என்ற பெயரில் பிற்காலத்தில் இலங்கைப் பெண் எழுத்தாளர் ஒருவரும் எழுதியிருக்கிறார்[1])
வாழ்க்கை
மலைமகள் என்ற பெயரில் எழுதியவரின் பெயர் தெரியவில்லை. இவர் தொடக்ககால பெண் நாவலாசிரியர்களில் ஒருவர். இவர் 1941-ல் முரளிதரன் என்னும் நாவலை எழுதினார். இது மாமியார்கொடுமைக்கு ஆளாகும் மருமகள்பற்றிய கதை.
படைப்புகள்
- முரளிதரன் - 1941
- அமிர்தவள்ளி
உசாத்துணை
அடிக்குறிப்புகள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:36:45 IST