சி.ஆர். ஸரோஜா
From Tamil Wiki
சி.ஆர். ஸரோஜா (20ஆம் நூற்றாண்டின் தொடக்க காலம்) தமிழின் தொடக்க கால பெண் எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதையாசிரியர்.
வாழ்க்கைக் குறிப்பு
இவரைப் பற்றிய பிற விவரங்கள் ஏதும் கிடைக்கவில்லை.
இலக்கிய வாழ்க்கை
இவரின் ’விசித்ரமான பெண்’ சிறுகதை 1941-ல் சக்தி இதழில் வெளியானது. இவரின் பெரும்பாலான சிறுகதைகள் சக்தி இதழில் வெளியானது. நவசக்தி, ஜகன்மோகினி, கலைமகள், கல்கி உள்ளிட்ட இதழ்களில் எழுதியுள்ளார்.
நூல்கள்
சிறுகதைகள்
- மாயாவின் மகன்
- சிருஷ்டி
- அபலை
- விசாலி
- கற்பனைக் கணவன்
- பச்சைப் புடவை
- படமும் குழந்தையும்
- அண்டை வீட்டுப் பெண்
- விசித்ரமான பெண்
- ஓடக்காரி
வெளி இணைப்புகள்
உசாத்துணை
- “விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள் - 2 (பெண்ணெழுத்து - 1 : 1907-1947)”; தேர்வும் தொகுப்பும்: அரவிந்த சுவாமிநாதன்; 2021; யாவரும் பப்ளிஷர்ஸ்.
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.