அகல்விளக்கு
From Tamil Wiki
அகல்விளக்கு (1958) மு.வரதராசன் எழுதிய நாவல். வேலு, சந்திரன் என இரு கதாபாத்திரங்களின் வாழ்க்கையின் வழியாக
எழுத்து வெளியீடு
மு. வரதராசன் இந்நாவலை 1958ல் எழுதினார். அவருடைய தாயகம் பதிப்பகம் வெளியிட்டது
கதைச்சுருக்கம்
விருது
இந்நாவலுக்கு சாகித்ய அக்காதமி விருது அளிக்கப்பட்டது