கந்தர் கலிவெண்பா
From Tamil Wiki
கந்தர் கலிவெண்பா (பதினைந்தாம் நூற்றாண்டு) குமரகுருபரரால் பாடப்பட்ட பக்தி இலக்கிய நூல். கந்தர் கலிவெண்பா நூல் திருச்செந்தூர் முருகன் மீது கலி வெண்பா யாப்பில் பாடப்பட்டது. ’பூமேவு செங்கமல’ எற பாடல் தொடங்கி ’ஆயும் பழைய அடியா ருடன்கூட்டி' வரை 61 பாடல்கள் இடம்பெற்றன.
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.