எஸ். தம்பையாபிள்ளை
From Tamil Wiki
Revision as of 12:04, 13 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added First published date)
எஸ். தம்பையாபிள்ளை (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ் எழுத்தாளர்.
வாழ்க்கைக் குறிப்பு
எஸ். தம்பையாபிள்ளை இலங்கை யாழ்ப்பாணத்தில் பிறந்தார்.
இலக்கிய வாழ்க்கை
எஸ். தம்பையாபிள்ளை மரியன்னையின் பேரில் திருமரியாயி தோத்திரப்பதிகம் நூலை எழுதி, 1888-ல் யாழ்ப்பாணத்தில் பதிப்பித்தார்.
நூல் பட்டியல்
- திருமரியாயி தோத்திரப்பதிகம்
உசாத்துணை
- ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள், தென் புலோலியூர் மு. கணபதிப் பிள்ளை, 1967, பாரி நிலையம் வெளியீடு
- ஆளுமை:தம்பையாபிள்ளை, எஸ்: noolaham
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
03-Feb-2023, 19:45:11 IST