மதுரை மீனாட்சியம்மை குறம்
From Tamil Wiki
Revision as of 09:12, 3 June 2024 by Tamizhkalai (talk | contribs) (Created page with "மதுரை மீனாட்சியம்மை குறம் குமரகுருபரர் இயற்றிய குறம் என்னும் சிற்றிலக்கியம். சொக்கலிங்கப் பெருமான்மீது காதல் கொண்ட மீனாட்சியம்மைக்கு குறத்தி குறி சொன்னதைப் பாடும் நூல். == ஆ...")
மதுரை மீனாட்சியம்மை குறம் குமரகுருபரர் இயற்றிய குறம் என்னும் சிற்றிலக்கியம். சொக்கலிங்கப் பெருமான்மீது காதல் கொண்ட மீனாட்சியம்மைக்கு குறத்தி குறி சொன்னதைப் பாடும் நூல்.
ஆசிரியர்
மதுரை மீனாட்சியம்மை குறத்தை இயற்றியவர் குமரகுருபரர்.
நூல் அமைப்பு
காப்புச் செய்யுள் ஒன்றும், வாழ்த்துச் செய்யுள் ஒன்றும் தவிர்த்து ஐம்பது பாடல்கள். பெரும்பாலும் சிந்து, கொச்சகக் கலிப்பா, அறுசீர் கழில் நெடிலடி ஆசிரிய விருத்தம், எண்சீர்க் கழில் நெடிலடி ஆசிரிய விருத்தம்.
பாடல் நடை
உசாத்துணை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.