பி.எம்.கண்ணன்
From Tamil Wiki
பி.எம்.கண்ணன்( ) தமிழில் பொதுவாசிப்புக்குரிய நாவல்களையும் சிறுகதைகளையும் எழுதியவர். இதழாளர். பெரும்பாலும் குடும்பப்பின்னணி கொண்ட இவருடைய நாவல்கள் 1950களில் குமுதம், கல்கி,விகடன் இதழ்களில் வெளியாயின. அன்றைய வாசகர்களால் விரும்பிப் படிக்கப்பட்டன
நூல்கள்
சிறுகதைத்தொகுப்புகள்:
பவழமாலை
தேவநாயகி
- ஒற்றை நட்சத்திரம்.
- நாவல்கள்:
- பெண் தெய்வம்
- மண்ணும் மங்கையும்
- வாழ்வின் ஒளி
- நாகவல்லி
- சோறும் சொர்க்கமும்
- கன்னிகாதானம்
- அன்னை பூமி
- முள் வேலி
- காந்த மலர்
- ஜோதி மின்னல்
- நிலவுத் தாமரை
- தேவானை
- தேன் கூடு
- அன்பே லட்சியம்
- மலர் விளக்கு
- நிலவே நீ சொல்
- பெண்ணுக்கு ஒரு நீதி.
- இன்பப்புதையல்