being created

பாண்டிக் கோவை

From Tamil Wiki
Revision as of 20:57, 18 May 2024 by Tamizhkalai (talk | contribs) (Created page with "பாண்டிக் கோவை (பொ.யு. 8-ம் நூற்றாண்டு) மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் நெடுமாறனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு எழுதப்பட்டது. தமிழின் முதல் கோவை நூல். இதை இயற்றியவர் யார் என்று தெரிய...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

பாண்டிக் கோவை (பொ.யு. 8-ம் நூற்றாண்டு) மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் நெடுமாறனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு எழுதப்பட்டது. தமிழின் முதல் கோவை நூல். இதை இயற்றியவர் யார் என்று தெரியவில்லை. இறையனார் களவியல் உரையில் பாண்டி கோவின் பாடல்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன.

ஆசிரியர்

பாண்டிக் கோவையை இயற்றியவர பெயர் அறியவரவில்லை.

நூல் அமைப்பு

பாண்டிக்கோவை 325 பாடல்களால் ஆனது.

பாடல் நடை

உசாத்துணை


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.