சுமதி ஞானப்பிரகாசம்
From Tamil Wiki
சுமதி ஞானப்பிரகாசம் (பிறப்பு: அக்டோபர் 25, 1984) ஈழத்துப் பெண் எழுத்தாளர், கவிஞர்.
வாழ்க்கைக் குறிப்பு
சுமதி ஞானப்பிரகாசம் இலங்கை மட்டக்களப்பு மரப்பாலத்தில் அக்டோபர் 25, 1984-ல் பிறந்தார். ஆரம்பக் கல்வியை மரப்பாலம் தமிழ் கலவன் பாடசாலையில் பயின்றார். இடைநிலைக் கல்வியை செங்கலடி தமிழ் மகாவித்தியாலயத்திலும் உயர்கல்வியை மட்டக்களப்பு சிசிலியா பெண்கள் உயர்தர பாடசாலையிலும் கற்றார்.
இலக்கிய வாழ்க்கை
சுமதி ஞானப்பிரகாசம் கவிதைகள் எழுதினார். இவரின் கவிதைகள் செங்கதிர் சஞ்சிகையில் வெளிவந்தன.
உசாத்துணை
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.