பாசவதைப் பரணி
From Tamil Wiki
Revision as of 18:58, 18 April 2024 by Tamizhkalai (talk | contribs) (Created page with "பாசவதைப்பரணி உருவகமாக அமைந்த பரணி நூல். உலகப்பற்றுடனும், பாசத்துடனும் போரிட்டு வென்று சிவஞானம் பெறுவதக் கூறுவது. திருவாரூர் வைத்தியநாத தேசிகரால் இயற்றப்பட்டது. == பெயர்க்கார...")
பாசவதைப்பரணி உருவகமாக அமைந்த பரணி நூல். உலகப்பற்றுடனும், பாசத்துடனும் போரிட்டு வென்று சிவஞானம் பெறுவதக் கூறுவது. திருவாரூர் வைத்தியநாத தேசிகரால் இயற்றப்பட்டது.
பெயர்க்காரணம்
பாசவதைப்பரணி பரணி என்னும் சிற்றிலக்கிய வகைமையச் சார்ந்தது. பகைவருடன் போரிடுவதைப் பாடாமல் ஆன்மசாதனைக்குப் பகைவர்களான பாசம், கன்மம், போன்றவற்றின்மீது போரிட்டு வெல்வதைப் பாடுவதால் பாசவதைப்பரணி எனப் பெயர் பெற்றது.
ஆசிரியர்
பாசவதைப்பரணியை இயற்றியவர் திருவாரூர் வைத்தியநாத தேசிகர்.
நூல் அமைப்பு
பாடல்நடை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.