being created

சுபானி ஸ்ரீரங்கராயன்

From Tamil Wiki

சுபானி ஸ்ரீரங்கராயன்

வாழ்க்கைக் குறிப்பு

சுபானி, ஸ்ரீரங்கராயன் (1995.03.24) களுத்துறையில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை ஸ்ரீரங்கராயன்; தாய் லெட்சுமி. ஆரம்ப , இடைநிலைக் கல்வியை களு/பாரதி தமிழ் மகாவித்தியாலயத்திலும் உயர் கல்வியை கொ/விவேகானந்தா கல்லூரியிலும் கற்றார். யாழ் பல்கலைக்கழக மெய்யியல் (சிறப்புக்கலை) மூன்றாம் ஆண்டு மாணவி. கவிதை, கட்டுரை, சிறுகதை, ஓவியம், பாடல்கள் எழுதுவது (பாடலாசிரியர்) ஆகிய பன்முகத் திறமைகளைக் கொண்டவர் சுபானி. இவரின் கவிதைகளை நதியோர நாணல்கள் இலக்கிய மன்றம், கவிமலர்கள் பைந்தமிழ்ச் சங்கம் இலக்கிய மன்றம், தேனீ கலை இலக்கிய மன்றம், படைப்பு கவியுலகப் பூஞ்சோலை ஆகிய முகநூல் குழுமத்தில் இவரின் கவிதைகள் வெளிவருகின்றன. இலக்கியப் பூந்தோட்டம் குழுமத்தால் (2018)ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட மின்னூல்களில் இவரின் கவிதைகள் பிரசுரமாகியுள்ளன. ஆகாயக் கனவுகள் ஆனிமாத மின்னூல், தமிழ்வாழும் தீவு புரட்டாசி மாத மின்னூல், கவிமலர் பைந்தமிழ்ச் சங்கம் நடத்திய உலக சாதனை நூல் வெளியீட்டிலும் இவரின் கவிதைகள் வெளியாகியுள்ளன. தேனீ கலை இலக்கிய மன்றத்தால் தேனீயின் தேடலில் விரிந்த மொட்டுக்கள் நூலிலும் ”தாய்மை” என்ற தலைப்பில் இவரின் கவிதை இடம்பெற்றுள்ளது. 2017ஆம் ஆண்டு முகநூலின் ஊடாக எழுத்துத்துறைக்கு பிரவேசித்துள்ளார் சுபானி. இவரின் கவிதைகள் புரட்சிக் கவிதைகளாக இடம்பெற்றுள்ளமை விசேட அம்சமாகும்.

தனிவாழ்க்கை

இலக்கிய வாழ்க்கை

விருதுகள்

கவிமலர்கள் பைந்தமிழ்ச் சங்கம் நடாத்திய உலக சாதனை நிகழ்வில் Universal Achievers Book of the record & future kalams Books of the record ஆகிய விருதுகளை பெறற்றுள்ளார்.

நூல் பட்டியல்

உசாத்துணை




🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.