சர்க்கரைப் புலவர்
From Tamil Wiki
Revision as of 11:13, 24 February 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
சர்க்கரைப் புலவர் (பொ.யு. 19-ம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர்.
வாழ்க்கைக் குறிப்பு
சர்க்கரைப் புலவர் தேவகோட்டையில் பிறந்தார். இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்.
இலக்கிய வாழ்க்கை
சர்க்கரைப் புலவர் 'மதீனத்தந்தாதி' நூலை எழுதினார்.
நூல்கள்
- மதீனத்தந்தாதி
உசாத்துணை
✅Finalised Page