கீர்த்தித் திருவகவல்
கீர்த்தித் திருவகவல் திருவாசகத்தில் சிவபுராணத்துக்கு அடுத்து இடம்பெறும் பதிகம்.
ஆசிரியர்
நூல் அமைப்பு
146 அடிகள் கொண்ட நிலைமண்டில ஆசிரியப்பாவாக அமைந்தது. கீர்த்தித் திருவகவல் என்ற தலைப்புக்குப்பின் சிவனது திருவருட்புகழ்ச்சி முறைமை என்ற தலைப்பும் காணப் பெறுகிறது. கீர்த்தி என்ற வடசொல் பழைய தமிழிலக்கியங்களில் காணப்பெறவில்லை. எனவே, எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த அடிகளார். இப்பெயரை இட்டிருப்பாரா என்பது சிந்தனைக்குரியது என்று அ.சா. ஞானசம்பந்தன் குறிப்பிடுகிறார். இறைவன் உயிர்கள்மேல் கொண்ட கருணையினால் புரியும் செயல்கள் அனைத்தும் 'திருவிளையாடல்' என்றே அறியப்படுகின்றன. கீர்த்தித் திருஅகவலில் ஏறத்தாழ எழுபது அடிகள் இறைவன்பற்றிய LHόλ) கதைகளைப் பாடியுள்ளன. இவற்றுள்சில, சில மாறுபாடுகளுடன் திருவிளையாடல் புராணத்தில் இடம்பெற்றுள்ளன.
பாடல் நடை
உசாத்துணை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.