கலாநிதி தவராஜா
கலாநிதி தவராஜா (பிறப்பு: அக்டோபர் 9, 1963) ஈழத்துப் பெண் எழுத்தாளர், சமூக சேவையாளர்.
வாழ்க்கைக் குறிப்பு
கலாநிதி தவராஜா இலங்கை அம்பமாறை மாவட்டம் துறைீலாவணையில் நாகமுத்து, லீலாவதி இணையருக்கு அக்டோபர் 9, 1963-இல் பிறந்தார். ஆரம்பக் கல்வித் முதல் உயர் கல்வி வரை துறைநீலாவணை மகாவித்தியாயத்தில் கல்வி கற்றார். அறநெறி ஆசிரியராகப் பணியாற்றினார். குடும்பக் கட்டுப்பாட்டு சங்கத்தில் செயற்பாட்டு உறுப்பினராகவு்ம் முன்பள்ளி ஆசிரியராகவும் இருந்தார்.
இலக்கிய வாழ்க்கை
கலாநிதி தவராஜா 2005 முதல் எழுதி வருகிறார். இவரின் முதல் படைப்பு 2018-இல் தினகரன் பத்திரிகையில் வெளிவந்தது. பிறை எம்.எம், சக்தி எப்.எம், தென்றல், சூரியன் எப்.எம் ஆகிய வானொலிகளிலும் இவரின் ஆக்கங்கள் ஒலிபரப்பாகின.
விருதுகள்
நூல் பட்டியல்
உசாத்துணை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.