பழனியப்பா பிரதர்ஸ் (1945) சென்னையில் தொடங்கப்பட்ட பதிப்பக நிறுவனம். செ.மெ. பழநியப்பச் செட்டியார் இந்நிறுவனத்தைத் தொடங்கினார். பழனியப்பா பிரதர்ஸ் வெளியிட்ட கோனார் தமிழ் உரை நூல் மாணவர்களிடையே புகழ்பெற்ற ஒன்று.