பாரி நிலையம் (1946) தமிழ்நாட்டின் முன்னோடிப் பதிப்பகங்களுள் ஒன்று. கவிமணி, பாரதிதாசன், அண்ணாத்துரை, மு.வரதாராசன் தொடங்கி கவிஞர்கள், தமிழறிஞர்கள், இலக்கியவாதிகள் எனப் பலரது நூல்களை வெளியிட்டது.