செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், செம்மொழி செவ்வியல் நூல்களின் பிரெய்லி நூல் பதிப்புத் திட்டத்தை தனது முக்கியத் திட்டப் பணிகளுள் ஒன்றாகக் கொண்டு செயலாற்றி வருகிறது.