சஞ்சாரம் (நாவல்)
From Tamil Wiki
சஞ்சாரம் (2014) நாவல் நாதஸ்வரக் கலைஞர்களைப் பற்றியது. இதனை எழுதியவர் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்.
பதிப்பு
சஞ்சாரம் நாவலை உயிர்மை பதிப்பகம் டிசம்பர் 2014இல் அச்சுப் பதிப்பாக வெளியிட்டது. அதன் பின்னர் தேசாந்திரி பதிப்பகம் வெளியிட்டது.
ஆசிரியர்
சஞ்சாரம் நாவலை எழுதியவர் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன். இவர் தமிழில் சிறுகதைகள், நாவல், கட்டுரைகள், நாடகம்,குழந்தைகள் இலக்கியம், மொழிபெயர்ப்பு ஆகியவற்றை சினிமா, ஊடகம், இணையம் ஆகிய தளங்களில் எழுதி வருபவர். 2018இல் ‘சஞ்சாரம்’ நாவலுக்காக சாகித்ய அகாதெமி விருதைப் பெற்றுள்ளார்.
கதைச்சுருக்கம்
கதைமாந்தர்கள்
இலக்கிய இடம்
உசாத்துணை
https://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-13/40343-2020-06-17-03-58-31