கோட்டூர் குப்புஸ்வாமி நாயனக்காரர்
From Tamil Wiki
கோட்டூர் குப்புஸ்வாமி நாயனக்காரர் (1887-1955) அதிகம் அறியப்படாத ஒரு நாதஸ்வரக் கலைஞர்.
இளமை, கல்வி
நாதஸ்வரக் கலைஞர் கோட்டூர் கிருஷ்ணமூர்த்தி பிள்ளை - செங்கம்மாள் ஆகியோரின் மகனாக 1887ஆம் ஆண்டு பிறந்தார்.
தனிவாழ்க்கை
இசைப்பணி
மாணவர்கள்
கோட்டூர் குப்புஸ்வாமி பிள்ளையின் முக்கியமான மாணவர்கள்:
தவில் வாசித்த இசைக்கலைஞர்கள்
கோட்டூர் குப்புஸ்வாமி பிள்ளையுடன் தவில் வாசித்த கலைஞர்கள்:
மறைவு
கோட்டூர் குப்புஸ்வாமி பிள்ளை ஜனவரி 13, 1955, பஹுள பஞ்சமி நாளில் காலமானார்.
உசாத்துணை
- மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013