மலர்மஞ்சம்

From Tamil Wiki
Revision as of 16:21, 24 February 2022 by Madhusaml (talk | contribs)

தி.ஜா அதுவரை பேசாப்பொருளைப் பேசத் துணிந்திருக்கிறார். ஒரு ஆணுக்கு இரு பெண்கள் மேல் காதல் இருக்கலாம், இருவர் மேலும் இணையான காதல் இருக்கலாம் . ஒரு பெண்ணுக்கு இரு ஆண்கள் மேல் காதல் வந்தால்? பிறந்தவுடன் தன் தாய் முடிவு செய்து நிச்சயித்தவனா அல்லது தனது மனம் விரும்பும் தோழனா என்ற பாலியின் தடுமாற்றமே நாவலின் மூலக்கரு.