சுப்பிரமணிய தம்பிரான்
From Tamil Wiki
சுப்பிரமணிய தம்பிரான் (பொ.யு. 19-ஆம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர்.
வாழ்க்கைக் குறிப்பு
சுப்பிரமணிய தம்பிரான் யாழ்ப்பாணம் மல்லாகம் கோயிற்பற்றைச் சேர்ந்த அளவெட்டியில் பிறந்தார். தம்பிரான் பட்டம் பெற்றார். சிதம்பரம் சென்று அங்கேயே வாழ்ந்தார்.
இலக்கிய வாழ்க்கை
சுப்பிரமணிய தம்பிரான் தசவாயு, தசநாடிகளைப் பற்றிப் பத்துப்பாக்கள் பாடினார்.
உசாத்துணை
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.