சீத்தலைச் சாத்தனார்
From Tamil Wiki
சீத்தலைச்சாத்தனார் என்னும் பெயர் கொண்ட புலவர்கள் தமிழ் இலக்கிய வரலாற்றில் பலர் இருந்துள்ளனர்.
பெயர்க்காரணம்
சாத்தனார் என்பது வணிகத்தொழில் செய்வோரை குறிக்கும் பெயர். சீத்தலை என்பது ஊரின் பெயராக இருக்கலாம். அல்லது சீழ்தலை என்பதைக் குறிப்பதாக இருக்கலாம்.
புலவர்கள்
- சீத்தலைச்சாத்தனார் (சங்ககாலம்)
- சீத்தலைச்சாத்தனார் (காப்பியப் புலவர்)
- சீத்தலைச்சாத்தனார் (திருவள்ளுவமாலை)
- சீத்தலையார்
- சீத்தலையார் (பாட்டியல் நூல்)
உசாத்துணை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.