அருள் ஒளி அன்னை தெரேசா காவியம்
From Tamil Wiki
அருள் ஒளி அன்னை தெரேசா காவியம் (1994), அன்னை தெரேசாவைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு இயற்றப்பட்ட நூல். புதுச்சேரியைச் சேர்ந்த கவிஞர் துரை. மாலிறையன் இந்நூலை இயற்றினார். இந்நூல் மூன்று காண்டங்களையும், 256 உட் தலைப்புகளையும், 843 பாடல்களையும் கொண்டது.
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.